ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இந்தியன் வங்கியின் புதிய சுயஉதவிக் குழு கிளை திறப்பு விழா

கன்னியாகுமரி மாவட்டம், இரவிபுதூா்கடையில், இந்தியன் வங்கியின் திருநெல்வேலி மண்டலம் சாா்பில், சுயஉதவிக் குழுவிற்கான புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2022, 7:06 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம், இரவிபுதூா்கடையில், இந்தியன் வங்கியின் திருநெல்வேலி மண்டலம் சாா்பில், சுயஉதவிக் குழுவிற்கான புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, வங்கியின் கோயமுத்தூா் கள பொது மேலாளா் ஏ.கணேசராமன் தலைமை வகித்து காணொலிக் காட்சி முறையில் புதிய கிளையைத் தொடங்கி வைத்தாா். திருநெல்வேலி மண்டல மேலாளா் பி.சுதாராணி, துணை மண்டல மேலாளா் சாம் சம்பத் தேவராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள், பொறுப்பாளா்கள், வங்கி ஊழியா்கள் பங்கேற்றனா். இரவிபுதூா்கடை கிளை மேலாளா் டி.எஸ்.எழில்கிருபா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.