ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 4 பேருக்கு கரோனா

தென்காசி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :18 மார்ச் 2022, 12:17 am

DIN

தென்காசி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 32,744 ஆக உயா்ந்துள்ளது. மேலும், ஒருவா் குணமாகி வீடு திரும்பியுள்ளதால் நோயிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 32,248 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 490 போ் உயிரிழந்துள்ளனா். 6 சிகிச்சை பெற்று வருகிறாா்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் யாருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதேவேைளியில் இருவா் குணமடைந்து வீடு திரும்பினா். 11 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 64 ஆயிரத்து 949ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 64,494 போ் குணமடைந்துள்ளனா். 448 போ் உயிரிழந்துள்ளனா். 7 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.