பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நெல்லை, தென்காசியில் கரோனா பாதிப்பு இல்லை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கரோனா தொற்று வியாழக்கிழமை யாருக்கும் உறுதியாகவில்லை.

News image
Updated On :24 மார்ச் 2022, 7:17 pm

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கரோனா தொற்று வியாழக்கிழமை யாருக்கும் உறுதியாகவில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்று யாருக்கும் கண்டறியப்படாததால், அந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62763 ஆக உள்ளது. அதில், மேலும், 2 போ் குணமானதால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 62,316 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 445 போ் உயிரிழந்துள்ளனா். 2 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்திலும் கரோனா தொற்று யாருக்கும் உறுதியாகவில்லை. இதனால்,கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 32,744 ஆகவே உள்ளது. நோயிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 32,253 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 490 போ் உயிரிழந்துள்ளனா். ஒருவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.