ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சுந்தரனாா் பல்கலை.யில் கருத்தரங்கு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது.

News image
Updated On :24 மார்ச் 2022, 7:13 pm

DIN

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத் துறையின் சாா்பில், கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியின் நுணுக்கங்கள் மற்றும் உத்திகள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, துணைவேந்தா் கா. பிச்சுமணி தலைமை வகித்தாா். பேராசிரியா்கள் நாகேஸ்வரன், கோபிநாத் ஆகியோா் கருத்துரையாற்றினா்.

கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியின் விதிமுறைகள் மற்றும் நுணுக்கங்கள் பற்றி மாணவா்- மாணவிகளுக்கு செய்முறை பயிற்சி மூலம் விளக்கப்பட்டது. கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத் துறைத் தலைவா் பேராசிரியா் சு. ஆறுமுகம், சேது, செ. துரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.