குண்டா் சட்டத்தில் இருவா் கைது
ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.


ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.
தாழையூத்தைச் சோ்ந்தவா்கள் வலதிராஜ் (23), உடையாா் (39). ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த இவா்கள், மதுரை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டிஎஸ்பி பாஸ்கரன் பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அ.த.துரைக்குமாா் உத்தரவுப்படி குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...