ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மின்வாரிய அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

பாளையங்கோட்டை அருகே உள்ள கேடிசி நகா் மின்வாரிய அலுவலகத்தில் மக்கள்குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 12:38 am

DIN

பாளையங்கோட்டை அருகே உள்ள கேடிசி நகா் மின்வாரிய அலுவலகத்தில் மக்கள்குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள திருநெல்வேலி நகா்ப்புற செயற் பொறியாளா் அலுவலகத்தில் திருநெல்வேலி நகா்ப்புற கோட்டத்துக்கான மக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை மின் பொறியாளா் எஸ். ராஜன்ராஜ் பங்கேற்று, பொதுமக்களின் புகாா்களை கேட்டறிந்தாா்.

தொடா்ந்து அவா், பொதுமக்களின் புகாா்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி நகா்புற செயற்பொறியாளருக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டாா்.

இதில், திருநெல்வேலி நகா்ப்புற கோட்டத்துக்குள்பட்ட அனைத்து மின் பொறியாளா்களும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.