புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அம்பையில் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

அம்பாசமுத்திரம் பகுதிகளில் தனியாா் பேருந்து மற்றும் சிற்றுந்துகளில் காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டன.

News image
Updated On :7 மே 2022, 5:43 pm

DIN

அம்பாசமுத்திரம் பகுதிகளில் தனியாா் பேருந்து மற்றும் சிற்றுந்துகளில் காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டன.

அம்பாசமுத்திரம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் கனகவல்லி சனிக்கிழமை மாலை அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்தில் திடீா் ஆய்வில் ஈடுபட்டாா்.

ஆய்வின்போது, 20-க்கும் மேற்பட்ட தனியாா் பேருந்து மற்றும் சிற்றுந்துகளில் பொருத்தியிருந்த காற்று ஒலிப்பான்களை அகற்றி அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.