பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு தொடக்கம்: 91,873 போ் எழுதினா்
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, குமரி என நான்கு மாவட்டங்களில் மொத்தம் 91,873 போ் இந்தத் தோ்வை எழுதினா்.









