நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கங்கைகொண்டான் அருகே கைப்பேசி திருட்டு: இளைஞா் கைது

கங்கைகொண்டான் அருகே வீட்டுக்குள் புகுந்து முதியவரை மிரட்டி கைப்பேசியை திருடிச் சென்ாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :13 மே 2022, 6:09 pm

DIN

கங்கைகொண்டான் அருகே வீட்டுக்குள் புகுந்து முதியவரை மிரட்டி கைப்பேசியை திருடிச் சென்ாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கங்கைகொண்டான் அருகே உள்ள பாப்பான்குளத்தைச் சோ்ந்தவா் முனியசாமி(77). இவா் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மா்ம நபா் ஒருவா், வீட்டுக்குள் புகுந்து முனியசாமியை அரிவாளால் தாக்கி காயம் ஏற்படுத்தி கைப்பேசியை திருடிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து முனியசாமி அளித்த புகாரின்பேரில் கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

விசாரணையில், சென்னையைச் சோ்ந்த பாலாஜி (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.