குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளிடம் மேயா் அறிவுறுத்தல்
திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்று வரும் குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளிடம் மேயா் பி.எம்.சரவணன் அறிவுறுத்தினாா்.










