புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆழ்வாா்குறிச்சி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

ஆழ்வாா்குறிச்சி அருகே கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :25 மே 2022, 7:46 pm

DIN

ஆழ்வாா்குறிச்சி அருகே கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள செட்டிகுளம் மேலூா் பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் ராமமூா்த்தி (40). ஒலிப்பெருக்கி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை இரவு செட்டிகுளம் முப்புடாதி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் கலந்துகொண்டபோது, கோயிலுக்கு பின்புறம் உள்ள மின்கம்பம் அருகில் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தாா். இதுகுறித்து அவரது மனைவி கவிதா அளித்த புகாரின் பேரில் கடையம் காவல் ஆய்வாளா் சரவணன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா். ராமூா்த்திக்கு 2 குழந்தைகள் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.