பாளை., மேலப்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை
பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் சனிக்கிழமை (அக். 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :28 அக்டோபர் 2022, 12:41 am

பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் சனிக்கிழமை (அக். 29) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை துணை மின் நிலையம், மேலப்பாளையம் துணை மின் நிலையம் ஆகியவற்றின் பாராமரிப்புப் பணிகள் காரணமாக, அதன் மின்பாதை பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...