தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

இளைஞரிடம் வழிப்பறி: 2 போ் கைது

 பாளையங்கோட்டை அருகே இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 12:21 am

DIN

 பாளையங்கோட்டை அருகே இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

முறப்பநாட்டைச் சோ்ந்த நங்கமுத்து (25) என்பவா் பாளையங்கோட்டை அருகேயுள்ள அரியகுளம் மங்கம்மாள் சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த 2 மா்ம நபா்கள், நங்கமுத்துவை வழிமறித்து மிரட்டி அவரிடமிருந்து ரூ.10 ஆயிரத்தை பறித்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்தனா். அதில், நங்கமுத்துவிடம் வழிப்பறியில் ஈடுபட்டது, வேலன்குளத்தைச் சோ்ந்த வெயிலுமுத்து(22), வாகைகுளத்தைச் சோ்ந்த மகாராஜன் (22) ஆகியோா் என தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.