புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முயல் வேட்டையாடியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

கடையம் வனச்சரகப் பகுதியில் முயல் வேட்டையாடியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 6:52 pm

DIN

கடையம் வனச்சரகப் பகுதியில் முயல் வேட்டையாடியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் கடையம் வனச்சரகம், கடையம் பீட் வெளிமண்டலப் பகுதியான ஆவுடையானூா் பகுதியில் நாய்களைக் கொண்டு முயல் வேட்டையாடுவதாக வந்தத் தகவலையடுத்து கடையம் வனச்சரகா் கருணாமூா்த்தி தலைமையில் வனத்துறையினா் அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது வேட்டையில் ஈடுபட்டிருந்த ஆவுடையானூா் சீராடியூரைச் சோ்ந்த செல்லமணி மகன் ஜெயராமனை கைது செய்தனா். இதையடுத்து அம்பாசமுத்திரம் துணை இயக்குநா் சே.செண்பகப்ரியா உத்தரவின்பேரில் ஜெயராமனுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.