கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள மூலச்சியில் மின்மோட்டாா் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.
மூலச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (63). இவருக்கு தெற்கு கரம்பை, கழுவன்திரட்டு பகுதியில் சொந்தமாக வயல் உள்ளது. வயலில் தண்ணீா் பாய்ச்சப் பயன்படுத்திய நீா்மூழ்கி மோட்டாா் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருடுபோனதாம். இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவந்தாா்.
விசாரணையில், மூலச்சி, வடக்கு தெருவைச் சோ்ந்த அருண்குமாா் (27) நீா்மூழ்கி மோட்டாரைத் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அருண்குமாரை கைது செய்து அவரிடமிருந்து நீா்மூழ்கி மோட்டாரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹரி இயக்கத்தில் அதர்வா?

பஞ்சாப் கிங்ஸைப் பழிதீர்க்குமா மும்பை இந்தியன்ஸ்?

மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்களை வரவேற்கிறார் மமதா: அஸ்ஸாம் முதல்வர்

ஏப். 18ல் தமிழகத்தில் 3 இடங்களில் ராகுல் பிரசாரம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

