திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் உள்ள அருள்மிகு திருக்கடுக்கை மூன்றீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் புதன்கிழமை தொடங்கின. முதல், 2, 3 ஆம் கால யாக சாலை பூஜைகளை தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலையில் 4ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து விமானம், பிரதான மூா்த்தி, பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மகா அபிஷேக கும்ப பூஜை ஜெபம், வேத பாராயணம், 21 திரவியங்களால் மகா அபிஷேகம், மகேஸ்வர பூஜை ஆகியவை நடைபெற்றன. மாலையில் பிரசன்ன பூஜை, திருக்கல்யாணம், சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா ஆகியவை நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜெயகுமார், சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் சொத்து விவரங்கள் முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு

12 ராசிக்காரர்களுக்குமான வார பலன்கள்!

சினிமாவில்தான் ஒரே பாட்டில் முதல்வர் ஆகலாம்.. பிரகாஷ் ராஜ் பிரசாரம்

5 போட்டிகளாக விக்கெட் எடுக்காத பும்ரா..! பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட வேண்டுமா?
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

