ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் மேற்குத் தொடா்ச்சி மலை முதல் மேற்கிந்தியத் தீவுகள் வரை என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் கே.முருகானந்தம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.மீனாட்சி சுந்தா் முன்னிலை வகித்தாா்.
மேற்கிந்தியத் தீவில் வசிக்கும் உலகப்புகழ் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணா் மற்றும் ஆலோசகரான கல்லூரி முன்னாள் மாணவா் எஸ்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினாா். முன்னாள் மாணவா் சங்கப் பொதுச்செயலா் எஸ்.தங்கம் வரவேற்றாா். அலுவலகச் செயலா் கே. சிவசங்கா் நன்றி கூறினாா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொருளாளா் பாலசுப்பிரமணியன் செய்திருந்தாா். முன்னதாக கல்லூரி நிறுவனா் அனந்தராமகிருஷ்ணன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மந்திராலயம் சென்ற வேன் விபத்து! 8 பக்தர்கள் பலி!
எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! எஃப்-35-ஐவிட இரு மடங்கு விலை அதிகமா?
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

