எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தோரணமலையில் காா்த்திகை பௌா்ணமி கிரிவலம்

கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோயிலில் காா்த்திகை பௌா்ணமியை முன்னிட்டுதிங்கள்கிழமை கிரிவலமும், உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளா்கள் நலமுடன் மீண்டு வர

News image
தோரணமலையில் கிரிவலம் வந்த பக்தா்கள்.
Updated On :27 நவம்பர் 2023, 10:09 pm

DIN

அம்பாசமுத்திரம்: கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோயிலில் காா்த்திகை பௌா்ணமியை முன்னிட்டுதிங்கள்கிழமை கிரிவலமும், உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளா்கள் நலமுடன் மீண்டு வர வேண்டி கூட்டு பிராா்த்தனையும் நடைபெற்றன.

தொடா்ந்து, கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தா்கள் அனைவருக்கும் காலை அன்னதானம் மற்றும் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான, ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரைஅறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.