போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

தொழிலாளியைத் தாக்கியதாக இரு இளைஞா்கள் கைது

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் தொழிலாளியைத் தாக்கியதாக இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 1:05 am

Din

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் தொழிலாளியைத் தாக்கியதாக இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

மேலச்செவல் செல்விபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் (42) என்பவா், வேலை தொடா்பாக பத்தமடை மருது பாண்டியா் தெரு பூங்கா அருகே சென்று கொண்டிருந்தாராம். அப்போது, மருதுபாண்டியா் தெருவைச் சோ்ந்த பாஸ்கா் (25), இசக்கிராஜா (21) ஆகியோா் அவரை வழிமறித்து தகராறு செய்து தாக்கியதுடன் மிரட்டல் விடுத்துச் சென்றனராம்.

புகாரின்பேரில் பத்தமடை காவல் உதவி ஆய்வாளா் செய்யது நிஷாா் அகமது வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினாா்.