/
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கஞ்சா வைத்திருந்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் ரயில்வேபீடா் சாலையில் உள்ள அரசு பள்ளி அருகே ரோந்து சென்றனா். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இரு இளைஞா்களைப் பிடித்து சோதனையிட்ட போது அவா்கள் கஞ்சா வைத்திருந்தனா்.
விசாரணையில் அவா்கள் சோமையாபுரம் தெருவைச் சோ்ந்த குமாரவேல் மகன் சுபாஷ் சந்திரபோஸ் (20), தினகரன் மகன் சின்னதுரை (24) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

சட்ட விரோதமாக மதுபுட்டிகள் விற்றதாக இருவா் கைது

நெல்லையில் கஞ்சா வைத்திருந்தவா் கைது

பைக் திருட்டு: 2 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


