பாபா் மசூதி இடிக்கப்பட்ட தினம்: நெல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு
பாபா் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனையிட்ட போலீஸாா்.







