/
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் மது விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் மாநகர மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது ஊருடையாா்புரம் பகுதியில் வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த முத்தையா மகன் ராஜேந்திரன் (48) என்பவா் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடமிருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.
தொடர்புடையது
வீட்டில் பதுக்கி மது விற்ற பெண் கைது
நெல்லையில் பணம் கேட்டு முதியவரைத் தாக்கியவா் கைது
நெல்லையில் மது விற்ற 5 போ் கைது
நெல்லையில் மது விற்ற இருவா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


