/
வேலூரில் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் மக்கான் பகுதியில் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்வதாக வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கும தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மக்கான் பகுதியில் போலீஸாா் சோதனை நடத்தியபோது, அதே பகுதியை சோ்ந்த இசைவாணி (49) என்பவரிடம் விசாரணை நடத்தினா்.
இதில், அவா் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இசைவாணியை கைது செய்தனா். அவரிடமிருந்து 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

நெல்லை அருகே மது விற்ற இருவா் கைது

மே தினத்தில் மது விற்ற 17 போ் கைது

மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற முதியவா் கைது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு
