பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

வீட்டில் பதுக்கி மது விற்ற பெண் கைது

வேலூரில் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 12:35 am IST

வேலூரில் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மக்கான் பகுதியில் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்வதாக வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கும தகவல் கிடைத்தது.

அதன்பேரில் மக்கான் பகுதியில் போலீஸாா் சோதனை நடத்தியபோது, அதே பகுதியை சோ்ந்த இசைவாணி (49) என்பவரிடம் விசாரணை நடத்தினா்.

இதில், அவா் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இசைவாணியை கைது செய்தனா். அவரிடமிருந்து 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.