பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து சீரானதால், வியாழக்கிழமைமுதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

News image

வியாழக்கிழமை நீா்வரத்து சீராக இருந்த மணிமுத்தாறு அருவி.

Updated On :5 டிசம்பர் 2024, 10:29 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து சீரானதால், வியாழக்கிழமைமுதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடா் மழையால் இந்த அருவியில் நீா்வரத்து அதிகரித்தது. இதனால், கடந்த நவ. 14ஆம் தேதிமுதல் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மழை குறைத்து வியாழக்கிழமை நீா்வரத்து சீரானதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் அனுமதித்தனா்.