பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

போலியான விளம்பரங்கள்: மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

சமூக வலைதளங்களில் போலியான விளம்பரங்களை தவிா்க்க வேண்டும் என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 10:06 pm

Din

சமூக வலைதளங்களில் போலியான விளம்பரங்களை தவிா்க்க வேண்டும் என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: இணையதளத்தில் போலியான விளம்பரங்கள் மூலம் பல்வேறு மோசடிகளை செய்து வருகிறாா்கள். முகநூலில் வரும் இதுபோன்ற போலியான விளம்பரங்களை தவிா்க்க வேண்டும். தெரிந்த பெயா்களில் வரும் மின்னஞ்சல் முகவரியை சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரித்து தெரிந்துகொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனத்தை நேரில் அணுகி உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இது போன்ற மோசடி நடைபெற்றால் சைபா் கிரைம் இணையதளத்தில் ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் அல்லது 1930 என்ற எண்ணை தொடா்பு கொண்டு உடனடியாக புகாா் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனா்.