நெல்லை மாவட்டத்துக்கு 1,313 மெட்ரிக் டன் உரம் வருகை
பிசான சாகுபடிக்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கு 1,313 மெட்ரிக் டன் உரம் ரயில் மூலம் வியாழக்கிழமை வந்து சோ்ந்தது.

கங்கைகொண்டான் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயிலில் வந்த யூரியா உரத்தை லாரியில் ஏற்றிய பணியாளா்கள்.









