பொன்னாக்குடியில் வீட்டின் கதவை உடைத்து ரூ.2.50 லட்சம், 15 பவுன் தங்க நகை திருட்டு
திருநெல்வேலி அருகே பொன்னாக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீடுபுகுந்து ரூ.2.50 லட்சம் ரொக்கம் மற்றும் 15 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.










