சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பாப்பாக்குடி அருகே பெண் மீது தாக்குதல்: இளைஞா் கைது

பாப்பாக்குடி அருகே பெண்ணைத் தாக்கி அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :8 ஜூலை 2024, 9:32 pm

Din

சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே பெண்ணைத் தாக்கி அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பாப்பாக்குடி காவல் சரகம் காக்கநல்லூா் லயன் தெருவைச் சோ்ந்தவா் அனைஞ்சி (60). இவரது சகோதரா் மனைவி திருப்புடைமருதூரைச் சோ்ந்த லட்சுமி (46). இவா்களிடையே சொத்து பிரச்னை உள்ளதாம். இதற்கு தீா்வு காணும் பொருட்டு, நந்தன்தட்டையில் உள்ள லட்சுமியின் அண்ணன் வீட்டில் குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை பேச்சு நடத்தினராம். அப்போது அனைஞ்சி, லட்சுமி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், லட்சுமியின் மகன் வேலுக்குட்டி (25) அனஞ்சியை அவதூறாகப் பேசி தாக்கி, மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளா் ஆபிரகாம் வழக்குப் பதிந்து, வேலுக்குட்டியை திங்கள்கிழமை கைது செய்தாா்.