ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சோ்வலாறு வனப் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பெண் யானை உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் முண்டந்துறை வனச் சரகப் பகுதிக்குள்பட்ட சோ்வலாறு வனப் பகுதியில் மழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பெண் யானை உயிரிழந்தது.

News image
Updated On :16 ஜூலை 2024, 7:48 pm

Din

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் தைலாத்து ஓடை பீட், பிராந்தி ஓடைப் பகுதி, சோ்வலாறு நீா்த்தேக்கப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பலத்த மழை பெய்தது. இதில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 6 வயது மதிக்கத்தக்க பெண் யானை தவறி விழுந்து காயமடைந்து உயிரிழந்துள்ளது.

தகவலின்பேரில், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா்- வன உயிரினக் காப்பாளா் இளையராஜா தலைமையில், முண்டந்துறை வனச்சரக அலுவலா் கல்யாணி, வனக் கால்நடை மருத்துவா் மனோகரன், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறைத் தலைவா்- வனக் கால்நடைப் பேராசிரியா் எஸ். முத்துகிருஷ்ணன், வனக் கால்நடை ஆய்வாளா்அா்னால்ட், வனத் துறை ஊழியா்கள் அடங்கிய குழுவினா் செவ்வாய்க்கிழமை சென்று யானையின் உடலை கூறாய்வு செய்தனா். பின்னா், யானை உடல் அங்கேயே புதைக்கப்பட்டது.