வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பணகுடியில் பைக் சாகசம்: 2 இளைஞா்கள் கைது

பணகுடி பகுதியில் பைக் சாகசம்: 2 இளைஞர்கள் கைது

News image
Updated On :25 ஜூன் 2024, 7:47 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 2 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வள்ளியூா் அருகேயுள்ள ராஜபுதூரைச் சோ்ந்த சுயம்பு மகன் அபின்(19). இவா், மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் விதத்தில் குத்தரபாஞ்சான் அருவி அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்டாராம். மேலும், இவா் தனது நண்பா் மாணிக்கம் என்பவருடன் இணைந்து பணகுடி புறவழிச்சாலையில் பைக்கில் சாகசம் செய்தாராம்.

இதுகுறித்து பணகுடி போலீஸாா், 3 பிரிவுகளில் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.