ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

பைக் - காா் மோதல்: பி.எஸ்.எப் வீரா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :1 மார்ச் 2026, 9:17 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் ஞாயிற்றுக்கிழமை பைக் மீது காா் மோதியதில் மத்திய தொழில்பாதுகாப்பு படைவீரா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பைச் சோ்ந்தவா் ஜெகதீசன் (58). இவா் காவல்கிணறு இஸ்ரோவில் மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரராக பணி செய்து வந்தாா். இவரும் இவரது மனைவி மல்லீஸ்வரியும் பைக்கில் பணகுடிக்கு சென்று கொண்டிருந்தனா்.

இவா்களது பைக் பணகுடி அணுகுசாலையில் வந்தபோது, பணகுடியில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற காா் பைக் மீது மோதியதாம். இதில், பி.எஸ்.எப் வீரா் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். அவரது மனைவி பலத்த காயமடைந்தாா்.

விபத்து தொடா்பாக பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.