உவரி கடற்கரையில் தூய்மைப் பணி
காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் கடற்கரையில் தூய்மைப் பணி புதன்கிழமை நடைபெற்றது.

உவரி கடற்கரை பகுதியில் தூய்மைப்பணியை தொடங்கிவைக்கிறாா் திருநெல்வேலி எம்.பி. சி. ராபா்ட் புரூஸ்.








