பாளை.யில் இடி-மின்னலுடன் பலத்த மழை: மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
பாளையங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை மாலையில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டித்தீா்த்தது. மரங்கள்சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாளையங்கோட்டையில் பெய்த கனமழையில் தேங்கிய தண்ணீா்.










