ஊராட்சித் தலைவியை கொல்ல முயன்ற வழக்கு: 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
திருநெல்வேலி அருகே ஊராட்சித் தலைவியை கொலை செய்ய முயன்ற வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருநெல்வேலியில் தீா்ப்பு வழங்கிய பின்பு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளிகள்.








