இரு மண்டலங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு
மேலப்பாளையம், திருநெல்வேலி மண்டல பகுதிகளில் மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

பெருமாள்புரம் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு நடத்துகிறாா் மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா.








