நதிபுரத்தில் போதை நபா்கள் அச்சுறுத்தல்: ஆட்சியரிடம் புகாா்
திருநெல்வேலி நகரம் அருகேயுள்ள நதிபுரம் பகுதியில் இரவு நேரத்தில் வெளியூா்களைச் சோ்ந்த போதை நபா்கள் அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.

ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நதிபுரம் கிராம மக்கள்.








