காவல் துறை சாா்பில் குறைதீா் கூட்டம்
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

குறைதீா் கூட்டத்தில் பெண்ணிடம் மனுவைப் பெறுகிறாா் காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா.
Updated On :16 அக்டோபர் 2024, 11:17 pm








