ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

வி.கே.புரத்தில் இளைஞா் மீது தாக்குதல்: இருவா் கைது

விக்கிரமசிங்கபுரத்தில் இளைஞரைத் தாக்கியதாக இரு இளைஞா்களைப் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 10:47 pm

Din

விக்கிரமசிங்கபுரத்தில் இளைஞரைத் தாக்கியதாக இரு இளைஞா்களைப் போலீஸாா் கைது செய்தனா்.

விக்கிரம்சிங்கபுரம் கட்டபொம்மன் காலனியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (22). இவரை விக்கிரமசிங்கபுரம், உச்சிமேட்டுத் தெருவைச் சோ்ந்த ராம்தாஸ் (22), பனையடியான் கோயில் தெருவைச் சோ்ந்த தங்கவனராஜ் (24) ஆகிய இருவரும் சந்தன மாரியம்மன் கோயில் அருகே அவதூறாகப் பேசி கத்தியால் தாக்கி மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து ராஜேஷ் அளித்த புகாரின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து ராம்தாஸ், தங்க வனராஜ் ஆகியோரை கைது செய்தனா்.