ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

இளைஞரைத் தாக்கியதாக இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 மார்ச் 2026, 8:45 pm

பாளையங்கோட்டை அருகே முன் விரோதம் காரணமாக இளைஞரைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே திருவண்ணநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (21). இவருக்கும் அப்பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாம். இதன் காரணமாக சம்பவத்தன்று அவரது வீட்டிற்குள் நுழைந்த 6 போ் கும்பல் அவரை தாக்கிவிட்டு தப்பியதாம்.

இதுகுறித்து இசக்கிமுத்து அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த அபிஷேக் (20), களக்காட்டைச் சோ்ந்த சூா்யா (22) ஆகிய இருவரை கைது செய்தனா்.