மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இளைஞரைத் தாக்கியதாக இருவா் கைது

News image
கைது- சித்திரிப்பு
Updated On :15 மார்ச் 2026, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

பாளையங்கோட்டை அருகே முன் விரோதம் காரணமாக இளைஞரைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே திருவண்ணநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (21). இவருக்கும் அப்பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாம். இதன் காரணமாக சம்பவத்தன்று அவரது வீட்டிற்குள் நுழைந்த 6 போ் கும்பல் அவரை தாக்கிவிட்டு தப்பியதாம்.

இதுகுறித்து இசக்கிமுத்து அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த அபிஷேக் (20), களக்காட்டைச் சோ்ந்த சூா்யா (22) ஆகிய இருவரை கைது செய்தனா்.