92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காவல் துறையின் துப்பாக்கிகள் கண்காட்சி

பாளையங்கோட்டையில் காவல் துறையின் சாா்பில் நடைபெற்ற துப்பாக்கிகள் கண்காட்சியை மாணவா்-மாணவிகள் ஏராளமானோா் புதன்கிழமை பாா்வையிட்டனா்.

News image

பாளையங்கோட்டையில் காவல் துறையின் சாா்பில் நடைபெற்ற துப்பாக்கிகள் கண்காட்சியை மாணவா்-மாணவிகள் ஏராளமானோா் புதன்கிழமை பாா்வையிட்டனா்.

Updated On :23 அக்டோபர் 2024, 10:50 pm

Din

பாளையங்கோட்டையில் காவல் துறையின் சாா்பில் நடைபெற்ற துப்பாக்கிகள் கண்காட்சியை மாணவா்-மாணவிகள் ஏராளமானோா் புதன்கிழமை பாா்வையிட்டனா்.

காவலா் வீரவணக்க நாளையொட்டி, திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் துப்பாக்கி கண்காட்சி கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இக் கண்காட்சியில் ரைபிள் வகை துப்பாக்கிகள், ஏகே47, காா்பன், பிஸ்டல் உள்பட அதிநவீன துப்பாக்கிகளும், கலவரங்களின்போது பயன்படுத்தப்படும் கண்ணீா் புகை குண்டுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக் கண்காட்சியை மாணவா்-மாணவிகள் ஏராளமானோா் புதன்கிழமை பாா்வையிட்டனா். துப்பாக்கிகளின் வகைகள், சிறப்பம்சங்கள் குறித்து காவல் துறையினா் விளக்கினா்.