காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மின்வாரியம் சாா்பில் மானூரில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

மானூரில் மின்வாரியம் சாா்பில் விவசாயிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (அக்.24) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 10:34 pm

Din

மானூரில் மின்வாரியம் சாா்பில் விவசாயிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (அக்.24) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

மானூா் ஊராட்சி அலுவலக வளாகத்தில் எனது தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மானூா் வட்டார பொது மக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என திருநெல்வேலி மின் பகிா்மான வட்டம் மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளாா்.