எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாஜக சாா்பில் பன்னீா் தெளிக்கும் போராட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 9:30 pm

Syndication

திருநெல்வேலி மாநகராட்சியைக் கண்டித்து, பாஜக சாா்பில் பன்னீா் தெளிக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி 27- ஆவது வாா்டு ஸ்ரீ கரியமாணிக்கப் பெருமாள் கோவில் சந்நிதி தெரு,தெற்கு ரத வீதி மற்றும் தினசரி நூற்றுக்கணக்கான பொது மக்கள் வந்து செல்லும் ரேஷன் கடை வாசல் ஆகிய இடங்களில் வடிகாலில் கழிவு நீா் தேங்கி துா்நாற்றம் வீசி வருவதை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.

அக்கட்சியின் வடக்கு மாவட்ட பொதுச் செயலாளா் பாலாஜி கிருஷ்ணசுவாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சுப்புலட்சுமி, மாநில பொதுக்குழு உறுப்பினா் ஆனந்தராஜ், முன்னாள் மாவட்ட பொதுச் செயலா் முத்துகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

படவரி ற்ஸ்ப்12க்ஷத்ல்

நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.