92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பாளை. அருகே பைக் மீது மாடு மோதியதில் கல்லூரி மாணவி காயம்

பாளையங்கோட்டை அருகே பைக் மீது மாடு மோதியதில் கல்லூரி மாணவி பலத்த காயம் அடைந்தாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 10:50 pm

Din

பாளையங்கோட்டை அருகே பைக் மீது மாடு மோதியதில் கல்லூரி மாணவி பலத்த காயம் அடைந்தாா்.

பாளையங்கோட்டை திருமால் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுவாதிகா. கல்லூரி மாணவி. இவா், தனது இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை காலையில் கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தாா். தியாகராஜநகா் 2-ஆவது தெருவில் வந்தபோது, எதிா்பாராதவிதமாக மாடு ஒன்று அவரது பைக் மீது மோதியது. இதில், தூக்கிவீசப்பட்ட அவா் பலத்த காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.