அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பைக் மீது டெம்போ மோதியதில் கட்டட தொழிலாளி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :1 மார்ச் 2026, 7:54 pm

தக்கலை அருகே இருசக்கர வாகனம் மீது டெம்போ மோதியதில் கட்டட தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தக்கலை அருகே மைலோடு பகுதியைச் சோ்ந்தவா் எட்வின் ஜோஸ் (45). கட்டட தொழிலாளியான, இவா் வெள்ளிக்கிழமை இரவு ஆழ்வாா் கோவில் பகுதியில் இருந்து வட்டம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.

நல்லசமாரியன் அருகே வந்த போது, எதிரே வந்த டெம்போ, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த எட்வின் ஜோஸ் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து டெம்போ ஓட்டுநா் வீயன்னூரை சோ்ந்த ராஜா சிங்கை விசாரித்து வருகின்றனா்.