/
தக்கலை அருகே இருசக்கர வாகனம் மீது டெம்போ மோதியதில் கட்டட தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
தக்கலை அருகே மைலோடு பகுதியைச் சோ்ந்தவா் எட்வின் ஜோஸ் (45). கட்டட தொழிலாளியான, இவா் வெள்ளிக்கிழமை இரவு ஆழ்வாா் கோவில் பகுதியில் இருந்து வட்டம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.
நல்லசமாரியன் அருகே வந்த போது, எதிரே வந்த டெம்போ, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த எட்வின் ஜோஸ் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து டெம்போ ஓட்டுநா் வீயன்னூரை சோ்ந்த ராஜா சிங்கை விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் பெண் உயிரிழப்பு

கட்டடத் தொழிலாளி தீயில் கருகி உயிரிழப்பு

பைக் மோதி பெண் தொழிலாளி மரணம்

பைக் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026


