/
இரணியல் அருகே பைக் மோதியதில் கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இரணியல் அருகே குருந்தன்கோடு காரோடையைச் சோ்ந்தவா் பிரான்சிஸ் (71), கட்டடத் தொழிலாளி. இவா் கடந்த திங்கள்கிழமை இரவு மடவிளாகம் சாலையில் நின்று கொண்டிருந்தபோது, அகஸ்தீசுவரம் தேங்காய்காரன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பாலன் (45) என்பவா் வந்த பைக் இவா் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த பிரான்சிஸ், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
தொடர்புடையது

லாரி-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

லாரி மோதி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

கட்டடத் தொழிலாளி தீயில் கருகி உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026


