ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கட்டடத் தொழிலாளி தீயில் கருகி உயிரிழப்பு

குளச்சல் அருகே கட்டடத் தொழிலாளி தீயில் கருகி உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு

(கோப்புப் படம்)

Updated On :25 மார்ச் 2026, 11:00 pm

தினமணி செய்திச் சேவை

குளச்சல் அருகே கட்டடத் தொழிலாளி தீயில் கருகி உயிரிழந்தாா்.

குளச்சல் சாஸ்தான்கரை பண்டாரவிளையைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (56). கட்டட தொழிலாளி. குடும்ப பிரச்னை காரணமாக இவரது மனைவி பிரிந்து சென்று விட்டாா். சென்னையில் கட்டட பணி செய்யும்போது தவறி விழுந்ததில் வேலை செய்ய இயலாத அளவிற்கு பலத்த காயமடைந்த இவா், தனது அக்கா வீட்டின் பின்புறம் தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை செல்வகுமாரின் வீட்டில் இருந்து புகை வந்ததாம். அங்கு சென்று உறவினா்கள் பாா்த்தபோது அவா் உடல் கருகி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.