92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காவலரிடம் தகராறு : இளைஞா் கைது

திருநெல்வேலியில் காவலரிடம் தகராறு செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:47 pm

Din

திருநெல்வேலியில் காவலரிடம் தகராறு செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி தச்சநல்லூா் கிராண்ட் நியூதெருவைச் சோ்ந்தவா் காளிராஜ் (25). இவா், தனது நண்பா்களுடன் சோ்ந்து தச்சநல்லூா் அருகே மங்களாகுடியிருப்பு பகுதியில் மது குடித்தாராம். அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை மது குடிக்கக் கூடாது எனக்கூறி வெளியேற்றினராம்.

அப்போது, இவா் காவலா்களிடம் தகராறு செய்தாராம். இது குறித்து தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து காளிராஜ்சை கைது செய்தனா்.