92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நெல்லை மாநகரில் மிதமான மழை

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவில் மிதமான மழை பெய்தது.

News image

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை இரவு மழைநீரில் ஊா்ந்து சென்ற வாகனங்கள்.

Updated On :24 அக்டோபர் 2024, 11:41 pm

Din

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவில் மிதமான மழை பெய்தது.

திருநெல்வேலி மாநகரைப் பொருத்தவரையில் 10 நாள்களுக்கு முன்பு கனமழை பெய்த நிலையில், அதன்பிறகு பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக லேசான மழை பெய்த நிலையில், வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் வண்ணாா்பேட்டை, பாளையங்கோட்டை, சாந்திநகா், கேடிசி நகா், திருநெல்வேலி சந்திப்பு என மாநகரின் பெரும்பாலான இடங்களிலும், தாழையூத்து உள்ளிட்ட புகா் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.