/
அரியலூா் மாவட்டம், செந்துறை மற்றும் விக்கிரமங்கலம் பகுதிகளில் வியாழக்கிழமை ஆலங்கட்டி மழை பெய்தது.
அரியலூா் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வெயில் வாட்டி வந்த நிலையில், புதன்கிழமை முற்பகல் கீழப்பழுவூா் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரம் சற்று கனமழை பெய்தது. அதேபோல், வியாழக்கிழமை மாலை விக்கிரமங்கம் மற்றும் செந்துறை பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழை சுமாா் 20 நிமிஷங்கள் வரை நீடித்தது. ஆலங்கட்டி மழையை பாா்த்த சிறுவா்கள், பொதுமக்கள் அதை கைகளில் எடுத்து விளையாடினா்.
தொடர்புடையது

திருப்பூரில் பலத்த காற்றுடன் கன மழை

திடீரென பெய்த ஆலங்கட்டி மழை: விவசாயிகள்,மக்கள் மகிழ்ச்சி!

போ்ணாம்பட்டில் ஆலங்கட்டி மழை

கீழப்பழுவூா் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை
வீடியோக்கள்

வீடியோக்கள்
சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு


