92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நெல்லையில் சுவாமி சிலை சேதம்: ஒருவா் கைது

திருநெல்வேலியில் கோயில் சிலையை சேதமடைந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:42 pm

Din

திருநெல்வேலியில் கோயில் சிலையை சேதமடைந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மேலப்பாளையம் அருகே கருங்குளத்தில் உள்ள முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலில் அம்மன் சிலை மற்றும் வில்லுடையாா் சாஸ்தா சிலையை மா்மநபா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை சேதப்படுத்தியிருந்தனா். இது குறித்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், அசோகபுரம், மேலக்கருங்குளத்தை சோ்ந்த சுடலைமணி என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.